யுக்திய நடவடிக்கையில் 750 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் 750 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் நடத்தப்படும் போதைப்பொருள் சோதனைகள் குறித்து பொலிஸ் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் நேற்று (06) நடத்தப்பட்ட 780 சுற்றிவளைப்புகளில் 750 சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )