இலங்கை செய்திகள் EXPLORE ALL
கோடி நன்மைகள் கொட்டிக் கிடக்கும் கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் என அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை. நன்மைகள் கொத்தமல்லி ... Read More
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ... Read More
கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More
சொகுசு கார் சர்ச்சை ; ரோசி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரோசி சேனநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என ... Read More
சிறப்புரிமைகளை இரத்து செய்தமை தொடர்பில் கவலையில்லை
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்து செய்தமை அல்லது குறைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு வருத்தம் இல்லை என ... Read More
ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு தீர்மானம்
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய மூன்று சுயேச்சைக் குழுக்கள்
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சுயேச்சைக் குழுக்கள் உதவி ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில், ... Read More
ஜனாதிபதி – பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ... Read More
விளையாட்டு செய்திகள் EXPLORE ALL
தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைமை பதவியிலிருந்து விலகுவதாக பாபர் ... Read More
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) பயிற்சி ... Read More
ஒஸஸுனாவிடம் தோற்ற பார்சிலோனா
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான ... Read More
சனத் ஜயசூரியவின் பதவி காலம் நீடிப்பு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா ... Read More
வணிக செய்திகள் EXPLORE ALL
இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாளுக்கான (02) நாணய மாற்று ... Read More
மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக ... Read More
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (02) 2.89 ... Read More
சினிமா செய்திகள் EXPLORE ALL
தளபதி 69 படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி ... Read More
வாழ்வியல் EXPLORE ALL
கோடி நன்மைகள் கொட்டிக் கிடக்கும் கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் என அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை. நன்மைகள் கொத்தமல்லி ... Read More
கனவு காணுபவரா நீங்கள் ?
மனிதர்கள் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். இந்த கனவுகளில் பெரும்பாலும் நிகழ்கால வாழ்வுக்கு தொடர்பே இல்லாதவை ஆகும். இந்த கனவுகள் ஏன் வருகின்றன? மூளை இதனை ஏன் உருவாக்குகிறது? என்பது குறித்து நரம்பியல் மருத்துவ விஞ்ஞானிகள் ... Read More
மன அமைதிக்கு வழிகாட்டும் அலங்கார மீன் வளர்ப்பு
நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி ... Read More