Category: Sri Lanka
கோடி நன்மைகள் கொட்டிக் கிடக்கும் கொத்தமல்லி இலை
கொத்தமல்லி இலை உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டு. இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் என அனைத்துமே மருத்துவ பயன் கொண்டவை. நன்மைகள் கொத்தமல்லி ... Read More
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ... Read More
கோட்டாபய ஆட்சியிலும் ஆரம்பகாலம் சுவையானதாக தான் இருந்தது
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More
சொகுசு கார் சர்ச்சை ; ரோசி விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமக்கு Porsche Cayenne கார் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ரோசி சேனநாயக்க, அந்த வாகனம் தான் அவ்வப்போது பயன்படுத்திய எட்டு வாகனங்களில் ஒன்று என ... Read More
சிறப்புரிமைகளை இரத்து செய்தமை தொடர்பில் கவலையில்லை
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை இரத்து செய்தமை அல்லது குறைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு வருத்தம் இல்லை என ... Read More
ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு தீர்மானம்
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய மூன்று சுயேச்சைக் குழுக்கள்
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சுயேச்சைக் குழுக்கள் உதவி ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில், ... Read More