7 வது நாளாக தொடரும் மீட்பு பணி ;  பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு

 7 வது நாளாக தொடரும் மீட்பு பணி ;  பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் திகதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387-ஆக உயர்ந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )