ஓகஸ்ட் 06 முதல் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் கூடும்

ஓகஸ்ட் 06 முதல் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

மேலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )