மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்

மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளைய தினம் வியாழக்கிழமை (01) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2. மணி வரை மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தில் இடம் பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )