சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி: 30 பேர் மாயம் !

சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி: 30 பேர் மாயம் !

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் கனமழை பெய்ததால், கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதனால் மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காணாமல்போயுள்ளனர்.

மேலும், மேம்பாலம் சரிந்ததால் ஆற்றில் விழுந்த இருபது வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )