கட்டடப் பணிகள் நிறைவடை முன்னர் திறந்து வைக்கப்படவுள்ள காலி புதிய நீதிமன்ற வளாகம் !

கட்டடப் பணிகள் நிறைவடை முன்னர் திறந்து வைக்கப்படவுள்ள காலி புதிய நீதிமன்ற வளாகம் !

காலியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆனால், நீதிமன்ற கட்டடம் கட்டும் பணியை முறையாக முடிக்காத காரணத்தால் திறக்கப்பட உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள காலி நீதிமன்ற வளாகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (18) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்று திறக்கப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பின சந்திம வீரக்கொடி தெரிவித்துளளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )