ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : ஜனாதிபதி அதிர்ச்சி !

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : ஜனாதிபதி அதிர்ச்சி !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிசூடு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாகவும், அரசியலில் இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )