தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர் , தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் செயற்பாடுகள் ,வாக்குச் சீட்டு அச்சிடல் , வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )