பதுளையில் கோர விபத்து ; நால்வர் பலி

பதுளையில் கோர விபத்து ; நால்வர் பலி

பதுளை – சொரணதோட்டை வீதியின் வலிஹிட பிரதேசத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு குறித்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )