நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி

நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி

உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகளின் மூலம் கடலில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர் 61 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )