வங்கிக்கு அருகில் நபரொருவரின் சடலம் மீட்பு

வங்கிக்கு அருகில் நபரொருவரின் சடலம் மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தவத்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்கு முன்பாக இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் பிரகாரம் நேற்று (23) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட ஒல்லியான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )