குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் பாதிப்பு

பொகவந்தலாவையில் மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து கொட்டியதில் பாதிக்கப்பட்ட  8 பெண் தொழிலாளர்களுள் 6 பர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )