பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்

பாராளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்

பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.  குறித்தப் போராட்டம் வேலையில்லா பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )