உயர்நீதிமன்றின் தீர்மானத்தை பாராளுமன்றில் அறிவிப்பு

உயர்நீதிமன்றின் தீர்மானத்தை பாராளுமன்றில் அறிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனவும்  அவை பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் மேலும், அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )