போதைப்பொருளுடன் சிறை காவலர் கைது

போதைப்பொருளுடன் சிறை காவலர் கைது

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை சிறைச்சாலையில் சிறை காவலர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை, மொரட்டுவெல்ல, மடம்கஹவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )