தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு

தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு

வெண்ணிற ஈக்கள் பரவி வருவதால் தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  வருடமொன்றுக்கு 200 கொள்கலன்கள் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது குறித்த தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )