கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

பானம கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (15) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை உள்ளூர்வாசிகள் மீட்டு பனாமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பானம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )