பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )