புத்தளத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்

புத்தளத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்

புத்தளம் எலுவாங்குளம் பிரதேசத்தில் உள்ள தாமரைக்குளத்தில் தற்பொழுது முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக
அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதலைகள் ஆடு மாடுகளைத் தொடர்ந்தும் வேட்டையாடுவதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குளத்தில் முதலைகள் உள்ளது என எந்த ஒரு பதாதைகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )