நீதிமன்றில் ஆஜரானார் டயானா கமகே

நீதிமன்றில் ஆஜரானார் டயானா கமகே

இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலையாகியுள்ளார். 

முன்னதாக நேற்று (20) இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது டயனா கமகேவை காணவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.  இதனையடுத்தே அவர் இன்று (21) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )