வெள்ளவத்தையில் கரையொதுங்கிய  சடலம்

வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (03) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு  45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )