குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புத்தளை பிற்றத்தமலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )