ஓய்வூதியத்தை இழக்கும் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஓய்வூதியத்தை இழக்கும் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )