ஜனாதிபதி தேர்தல் 2024 :  தேவை ஏற்பட்டால்  உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் !

ஜனாதிபதி தேர்தல் 2024 :  தேவை ஏற்பட்டால்  உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் !

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )