கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரேனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று (14) முற்பகல் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையிலான போரில் இணைந்துகொண்டுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களை மீட்டுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )