KPI தொடர்பில் வெளியான தகவல்

KPI தொடர்பில் வெளியான தகவல்

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் எழுதப்பட்ட KPI என்பது கஞ்சிபானி இம்ரானின் பெயர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவல் அளுத்கம – தர்கா நகரில் உள்ள கடை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றியவர் அண்மையில் கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான குறித்த சந்தேக நபர் துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களின் KPI என எழுதியமை மற்றும் சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )