திசைக்காட்டிக்கு வாக்களிக்க மறுத்த நபர் மீது தாக்குதல் !

திசைக்காட்டிக்கு வாக்களிக்க மறுத்த நபர் மீது தாக்குதல் !

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தி நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று காலி இந்துருவ கைக்காவலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான நபர் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதல் நடத்தியவர் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும், அவரது தலைக்கவசத்திலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )