தீ விபத்தில் 17 பாடசாலை மாணவர்கள் பலி

தீ விபத்தில் 17 பாடசாலை மாணவர்கள் பலி

கென்யா, நைரி கௌண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்ப பாடசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டதால் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துகான காரணத்தைப் பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )