சஜித்திற்கு ஆதரவு வழங்க பதவியை இராஜினாமா செய்தார் ஏ.ஜே.எம்.முஸம்மில்

சஜித்திற்கு ஆதரவு வழங்க பதவியை இராஜினாமா செய்தார் ஏ.ஜே.எம்.முஸம்மில்

ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஏ.ஜே.எம்.முஸம்மில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )