எதிரணியில் அமர்ந்தார் ஜகத் குமார

எதிரணியில் அமர்ந்தார் ஜகத் குமார

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்  ஜகத் குமார விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி அவர் தீர்மானித்து இருந்தார்.

கடந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு  ஜகத் குமார  தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )