“ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்”

“ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும்”

கொழும்பில் இருக்கும் மிக ஆடம்பர மாளிகையான ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என்கின்ற நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இருக்கிறார் என்று எச். எம். எம். ஹரீஸ் எம். பி.
தெரிவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர், “பொய் கூறி தெரி கின்ற முகுது மகா விகாரை வர்த்தமானி விவகாரம் நூற்றுக்கு 200 வீதம் பொய் -பொத்துவில் மண்ணை சிறைப்பிடித்து விட்டு நம் மண்ணில் பொய்கூறி திரிகின்றார்கள் , எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வை சஜித் ஜனாதிபதியானதும் பெற்றுத்தருவார்“என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )