பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்

பரா ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்

2024ம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது. அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )