தேர்தல் சட்டத்தை மீறியதால் இருவருக்கு அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறியதால் இருவருக்கு அபராதம்

கொழும்பு அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் தேர்தல் சட்டத்தை மீறி மின்கம்பங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு 3,000 ரூபா அபராததத்தை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று(26) விதித்துள்ளார்

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழ் நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இரு சந்தேக நபர்களை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )