குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்பம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்பம்

இன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இன்று(26) குருணாகல் பிராந்திய அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலரால் அமைதியின்மை ஏற்ப்பட்டதாகவும், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )