வரி பற்றிய அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும்

வரி பற்றிய அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும்

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சுமார் 900 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )