யாழில் திடீரென உயிரிழந்த குழந்தை

யாழில் திடீரென உயிரிழந்த குழந்தை

யாழில் தம்பாட்டி, ஊர்காவற்துறையை  சேர்ந்த பிரேமநாத் நிஹாரிகா (வயது 1) என்ற குழந்தை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படதையடுத்து சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )