மகாராஷ்டிராவில் பாடசாலை குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை

மகாராஷ்டிராவில் பாடசாலை குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பத்லாப்பூரில் பாடசாலையில் படிக்கும் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து பாடசாலை ஊழியர்களால் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனால் கொந்தளித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தப் பள்ளியை அடித்து நொறுக்கியதுடன் பத்லாப்பூர் புகையிரத நிலையத்துக்கு சென்று போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு புகையிரத சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )