மைத்திரியின் தூதை நிராகரித்தார் ரணில்

மைத்திரியின் தூதை நிராகரித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ரணில் நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அந்த கோரிக்கையை நிராகரித்த ரணில், நம்ப முடியாத ஒருவரின் ஆதரவு தமக்கு வேண்டாம் “ எ ன தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பெலியத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )