ரயில் சேவைகள் பாதிப்பு
கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் தடம் புரண்டதால், களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் ... Read More
துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு - கொச்சிக்கடை துறைமுக பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே துறைமுக ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Read More
நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி
டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கை அணி வீரர்கள் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரில் ... Read More
சிக்கன் மஷ்ரூம் கறி ; இப்படி செய்து பாருங்கள்
சிக்கனை தனியாகவும் மஷ்ரூமை தனியாகவும் சாப்பிட்டாலே நன்றாக இருக்கும். அதிலும் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் எப்படியிருக்கும். அதன்படி, சிக்கன் மஷ்ரூம் க்ரேவி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம். தேவையான பொருட்கள் சிக்கன் - 1 ... Read More
மின் கட்டணம் குறைகிறது
மின்சார கட்டணத்தை ஜூலை முதலாம் திகதி முதல் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் ... Read More
பறவைக் காய்ச்சல் தொடர்பில் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !
இந்தியா போன்ற அயல் நாடுகளில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இலங்கையை விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ப்ளுவன்சா (avian influenza) என்பது ... Read More
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வாக்களித்தார் !
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் இன்று (21) காலை வாக்களித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான ... Read More
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரையில் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த ... Read More