இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று (23) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்  கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று (23) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சி கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)